Page 12 of 12
”எதுக்கு அங்க போற இரு, அவங்கதானே உன்னை தேடி வந்தாங்க, நான் போய் கூட்டிட்டு வரேன்” என சொல்லிவிட்டு சுமி மாலாவிடமும் சுசி வினயாவிடமும் சென்றார்கள்.
சில நொடிகளி் கழித்து சிவசங்கரனிடம் வந்தார்கள் இருவரும்
”என்ன நீங்க வர்றீங்க அவங்க எங்க?”
“2 பேரும் நல்லா சாப்பிட்டாங்கள்ல, அதான் தூங்கறாளுங்க”
”எவ்ளோ எழுப்பியும் அசையல, சரியான இம்சை கிராக்கிங்க” என
...
This story is now available on Chillzee KiMo.
...
தொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 01 - சசிரேகா" key="content_11685" section_id="1" }}
தொடரும்
{kunena_discuss:1213}