Page 11 of 12
”அமைதியாதான் இருங்களேன், பொண்ணுங்கதானே வந்தாங்க, பேய்களா வந்தாங்க, இப்படி கத்தறீங்க, எப்படியும் கொஞ்ச நேரத்தில சங்கரன் வந்துடுவான் அவனை வைச்சி பேசிக்குங்களேன் போங்க இப்ப” என சொல்லிவிட்டு சாந்தியிடம்
”நீ வாம்மா” என அழைக்க அவளும் சகுந்தலாவின் பின்னாடியே சென்றுக் கொண்டு திரும்பி இரு பெண்களையும் பார்த்து குழந்தை போல முகத்தில் சேட்டை செய்துவிட்டு சிரித்துக் கொண்டே துள்ள
...
This story is now available on Chillzee KiMo.
...
த பொண்ணுங்க யார்ன்னு சொன்னாதான் சாப்பிட விடுவோம்” என கத்தவும் அவன் தலையில் அடித்துக் கொண்டு எழுந்தான்
”எங்க இருக்காங்க அந்தப் பொண்ணுங்க”
“ரூம்லதான்”
”எந்த ரூம்” என கேட்க