இப்போதைக்கு அவள் இந்த மாதிரி செய்துதான் அவனைக் காப்பாற்ற முடியும்.
இல்லை என்றால் அந்த சாருலதா இன்னும் என்ன செய்வாளோ?
இப்போதைக்கு சாருமதியும், அந்த விக்டரும் சாருலதா செய்திருந்த சதியைப் பற்றி சொல்லியிராவிட்டால்?
இப்போது அந்த சாருலதாதானே அவனது மனைவி ஆகியிருப்பாள்.
அவள் அவன் மீது கொண்ட காதலினால் இப்படி செய்திருந்தால் பரவாயில்லை. ஆனால் அவளது ஆசை முழுவதும் அவர்கள் வீட்டுச் சொத்தில்தானே இருக்கிறது.
அவள் எப்படி மகேந்திரனை சந்தோசமாக வைத்துக்கொள்ள முடியும்?
ஏற்கனவே ஒரு பையனை இழந்து வாடும் அத்தையும், மாமாவும் இன்னொரு பையனின் வாழ்க்கை பாழாகப்போவது தெரிந்தால் எப்படி தாங்குவார்கள்?
நான் அவர்கள் சொத்தை அந்த சுயநலக் கூட்டத்திடம் இருந்து காப்பாற்றுவதற்காக என் பேரில் எழுதி வைக்
...
This story is now available on Chillzee KiMo.
...
இப்போதைக்கு அவனைப் பார்த்தால்தான் உண்டு.
நிதானமாக அவனது முகத்தைப் பார்த்தாள்.
பிறகு குளியல் அறைக்குள் நுழைந்து குளித்துவிட்டு வந்து உடையை மாற்றிக்கொண்டவள் அந்த அறையை விட்டு வெளியேறினாள்.
அவளை அதிகாலையிலேயே புத்துணர்வுடன் பார்த்த பொன்னி மிகவும் மகிழ்ந்துபோனாள்.