(Reading time: 20 - 39 minutes)

“இதப் பாரு கிருஷ்ணா. எனக்கும் நீ கேட்கிறதோட அர்த்தம் புரியுது. நீ சொத்தை எழுதிக்கேட்டால் அத்தான் உன்னைத் தவறாக நினைத்துக்கொள்ளும் வாய்ப்பு அதிகம். ஆனால் எனக்கு நம்பிக்கையிருக்கு. என் அத்தையோட வளர்ப்பு அவர்களை நல்ல விதமாய் வளர வைத்திருக்கு. தான் செய்த தவறிலிருந்து தப்பிக்க என்னிக்குமே நினைக்க மாட்டார். அதற்குப் பிராயச்சித்தம் செய்யத்தான் நினைப்பார்.”

“அதற்காக செய்யாத குற்றத்தை செய்ததாக சொல்லனுமா?”

“வேற வழியில்லை கிருஷ்ணா. எத்தனை நாளைக்கு நீ அவரைக் கண்காணித்துக் காப்பாற்ற முடியும்? என் சகோதரிக்கு அவர் மீது உண்மையான காதல் இருந்தால் நாம இந்த அளவிற்கு பாடுபடவேண்டாமே? அவள் எண்ணம் எல்லாம் சொத்து மீதுதானே இருக்கிறது.”

“நான் சொத்துக் கேட்டால் அவர்.. அவர் என்னை …”

தயக்கமாய் இழுத்தவள் என்ன சொல்ல

...
This story is now available on Chillzee KiMo.
...

ref="stories/tamil-thodarkathai-all-list/11672-thodarkathai-nee-illaatha-vazhvu-verumaiyadi-rasu-18">Episode # 18

Episode # 20

{kunena_discuss:1182}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.