தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 20 - ராசு
“இதில் என்னக்கா ரகசியம்? அவர் என் மேல் உள்ள காதலால் சொத்து முழுவதையும் என் பேரில் எழுதி வைத்திருக்கிறார்.”
வக்கீல் எதற்காக வந்திருக்கிறார்? என்ற சாருலதாவின் கேள்விக்கு கிருஷ்ணவேணி முகத்தில் போலியாக வெட்கத்தை வரவழைத்துக்கொண்டு சொல்ல, மகேந்திரன் முகத்தில் கோபம் வெடித்தது.
நல்லவேளையாக அதை சாருலதாவும், அவளது தந்தையும் பார்க்கவில்லை.
அவர்களுக்கு கிருஷ்ணவேணி சொன்ன செய்தி மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
அப்போது இ
...
This story is now available on Chillzee KiMo.
...
முகம் கருத்தது.
அதை ஜாடையாகப் பார்த்துக்கொண்டிருந்தாள் சாருமதி.
அவர்களைப் பார்க்கும் போது அவளுக்கு மிகவும் வெறுப்பாக இருந்தது.
நல்லவேளை அவர்கள் தன்னை வளர்க்கவில்லை. என்று நிம்மதி கொண்டாள்.
சாருலதா பிறந்த பிறகு இரண்டு குழந்தைகளை அவளது தாயால் பார்க்க முடியவில்லை.