(Reading time: 18 - 36 minutes)

“கிருஷ்ணா. என்னை மன்னிச்சிரு.”

இதுதான் அவன் காதுகளில் கேட்டவை.

‘கிருஷ்ணான்னு அவனைக் கொஞ்ச விட்டுட்டு அவ என்ன பண்றா?’

அவனுக்குள் சினம் பரவியது.

‘எதற்காக மன்னிப்பு கேட்கிறான்? அதற்கு அவள் ஏன் பேசாமல் இருக்கிறாள்?’

வேக எட்டெடுத்து அவளை நெருங்கினான்.

அவனைக் கண்டதும் கிருஷ்ணவேணியிடம் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டான்.

அவன் அப்படி ஓடாமல் இருந்திருந்தால் கூட எதுவும் தப்பாக நடக்கவில்லை என்று நினைத்திருப்பான். இப்போது ஏதோ தப்பு செய்தவன் போல் அவன் ஏன் ஓட வேண்டும்?

“இங்கே என்ன பண்றே? நான் போகனும்னு சொல்லிதானே அழைச்சுட்டு வந்தேன்.”

அவள் பதிலே பேசாமல் அவன் பின்னேயே நடந்தாள்.

‘சரியான அழுத்தக்காரி.’

1மனதிற்குள் திட்டியவாறே அவள் ஏறி அமர்ந்ததும் கார

...
This story is now available on Chillzee KiMo.
...

ref="stories/tamil-thodarkathai-all-list/11716-thodarkathai-nee-illaatha-vazhvu-verumaiyadi-rasu-19">Episode # 19

Episode # 21

{kunena_discuss:1182}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.