அப்போதே வீட்டு தொலைபேசிக்கு அழைத்தான்.
அந்த நேரத்தில் அவன் அழைத்திருக்கிறான் என்றதுமே ஏதாவது பிரச்சினையா? என்ற கவலையுடன் அவன் பேச்சைக் கவனித்தாள்.
அவன் கடகடவென்று பேசிவிட்டு வைத்துவிட்டான்.
அவள் அப்படியே சோர்ந்து போய் நாற்காலியில் அமர்ந்துவிட்டாள்.
அவன் தன்னை இந்த அளவிற்கு தப்பானவளாக எண்ணியிருப்பான் என்பதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
இதில் பாவம் அந்த விக்டர். தங்களுக்கு நல்லது செய்யப் போய் அவனுடைய வேலை என்னவாயிற்றோ தெரியலையே?
அவனுக்கு ஏதாவது செய்ய வேண்டும்.
உடனே அவள் விக்டர் அன்று தன்னை அழைத்த எண்ணிற்கு அழைத்துப் பார்த்தாள்.
உடனே அவனது பவ்யமான குரல் கேட்டது.
“சொல்லுங்கம்மா.”
“விக்டர் அண்ணா. உங்களை அவர் வேலையில் இருந்து தூக்கிவிட்டா
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
மிகவும் சிரமப்பட்டு உறங்க ஆரம்பித்தாள்.
மகேந்திரன் சிந்தனையில் ஆழ்ந்தான்.
இன்னமும் அவள்தான் தவறு செய்தாள் என்பதை அவனால் நம்ப முடியவில்லை.
இப்போதும் பேசும்போது அவள் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டவில்லை. ஆனால் அவள் கண்களில் தெரிந்த வலியை அவனால் உணர முடிந்தது.