(Reading time: 33 - 66 minutes)

அது மாளிகையை விட்டு வெளியேறவில்லை. அங்கேதான் ஒளித்து வைக்கப்படிருந்தது என்பது தெரிந்தும் அதனை அடைய முடியவில்லை. அதனை கண்டுபிடிக்கவும் முடியவில்லை. அவ்வளவு பெரிய சதியில் அவர்களுக்குடைய பலன் கிடைக்காமல் போனது.

அத்துடன் திருமணம் முடித்த ஐந்து மாதங்களில் வெற்றிசெல்வன் இறந்து போனான். அதன்பின் தோள்வலியர்…! பின்பும்கூட அந்த பரம்பரையின் ஆண் வாரிசுகள் துர்மரணம்தான் அடைந்தனர

...
This story is now available on Chillzee KiMo.
...

தில் ஒரு மரபெட்டி கிடைத்தது. இற்றுபோன பட்டாடைகள் சிலவற்றுடன் அதிலிருந்த புகைப்படத்தில் இருந்ததுதான் தேவி நித்திலவல்லியின் உருவம்!

அபயவரதனும் நிவாஸும் ஒரு திடுக்கிடலுடன் அதனை பார்த்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.