Page 3 of 11
எப்படியாவது இந்த சிவசங்கரனை பிடிச்சி கேட்கனும், என்னவோ எல்லாரும் அவன் திறமையான வக்கீலு, அவன் கேஸ் எடுத்தா வெற்றிதான் கிடைக்கும், கந்துவட்டி வேலை செய்றான், ஒருவேளை கேஸ்ல ஜெயிக்க முடியலைன்னாலும் அவன்ட்ட பணத்தை கடன் வாங்கி ரவுடி கிட்ட கொடுத்திடலாம், அதுக்கும் அவன் ஒத்துக்கலைன்னா அவனை அடிச்சி விரட்ட கூட சிவசங்கரனால முடியும்னு சொன்னாங்களே பார்க்கலாம், அப்படியாப்பட்ட ஆளு யார்ன்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
வீட்ல பொண்ணு இருந்தாலே வயித்துல நெருப்பு கட்டிட்டு இருக்க வேண்டியதா இருக்கு, எவன் வந்து எந்த நேரத்தில எப்படி பேசி பொண்ணை இழுத்துட்டு போவானோன்னு பயமா இருக்கு”
“மாமா நான் பார்த்துக்கறேன்”