Page 10 of 11
”எத்தனை தடவை சொல்றது நான் ட்ரஸ் மாத்தறப்ப வராதீங்கன்னு, போங்கடி வெளிய” என கத்த அவர்களோ சிரிப்புடனும் கூச்சத்துடனும் வெளியே சென்றார்கள்.
அவசரமாக வெளியே வந்தவன் முற்றத்தில் காபியுடன் நின்றுக் கொண்டு சகுந்தலாவிடம் பேசிக் கொண்டிருந்த சாந்தியிடம் வந்தான்
”சாந்தி”
“மாமா இந்தாங்க காபி சாப்பிடாம வந்துட்டீங்க” என சொல்ல அவனோ சகுந்தலாவைப் பார்த்தான்
”ச
...
This story is now available on Chillzee KiMo.
...
வும் அவர்களுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை, அவனது இரு கையையும் பிடித்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைய எதிர்ப்பட்ட தங்கள் கணவர்களைக் கண்டதும் முறைத்தார்கள்.
அவர்களில் சுமியின் கணவனோ சங்கரனிடம்