Page 9 of 11
சாந்தி அறைக்குள் வந்தாள் கையில் காபியுடன், அங்கு வேட்டியில்லாமல் ஜட்டியுடன் நின்று கொண்டிருந்த சங்கரனை கண்டு பயத்தில் திரும்பி ஓடியே விட்டாள். அதைப் பார்த்த ஆடிட்டர் விழுந்து விழுந்துச் சிரித்தார். சங்கரனது முகமோ வாடிவிட்டது. தேடிப்பிடித்து வேட்டியையும் சட்டையும் அணிந்துக் கொண்டு ஆடிட்டரை முறைத்தான்
”போதும் சிரிச்சது பல்லு வலிக்கப் போகுது மாமா”
என சொல்ல அவர
...
This story is now available on Chillzee KiMo.
...
னார்கள். அவர்கள் இருப்பதைக் கண்டுக் கொள்ளாமல் வேட்டி சட்டையை எடுத்துக் கொண்டான்.
அவசரமாக அவர்கள் முன்பே உடையை மாற்றிவிட்டு பின்பு அவர்களைப் பார்த்தான்
தலையில் அடித்துக் கொண்டான்