Page 4 of 11
“எதை பார்க்கப் போற?”
“சாந்தியை நான் பத்திரமா பார்த்துக்கறேன், வேற எவனையும் நான் விடமாட்டேன்”
“நீதானே, என் பயமே நீதான், நீ அவள்ட்ட நெருங்கி வராம இருடா, நான் என் பொண்ணை பத்திரமா பார்த்துக்கறேன்” என சொல்லிவிட்டு பேப்பரை நீட்டி
”இதுல கையெழுத்து போடு, அப்படியே சரியா இருக்கான்னுப் பார்த்தே கையெழுத்து போடு” என சொல்ல அவனோ கிச்சனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அ
...
This story is now available on Chillzee KiMo.
...
லை எடுத்துக் கொண்டு சட்டென சோபாவை விட்டு எழுந்தவர் அடுத்த 2 எட்டில் சங்கரனிடம் பாய்ந்து அந்த ஃபைலால் அவனது தலையிலும் தோளிலும் அடிக்கலானார். அவனுக்கு அது வலிக்கவேயில்லை ஆனாலும் பொய்யாக கத்தினான்