(Reading time: 42 - 83 minutes)

”மடையா ஒரே ஒரு ஏசி போட்டா மத்தவங்க தப்பா நினைச்சி அவளை விரட்ட நினைக்கமாட்டாங்களா”

“எப்படி விரட்டுவாங்க? அவள் என் பொண்டாட்டி, நியாயமா பார்த்தா இந்த வீட்ல தாத்தா, பாட்டி, அப்பா, நீ, நான், கோதை இவங்கதான் இருக்கனும், அத்தைங்க கல்யாணமான பின்னாடி புகுந்த வீட்டுக்கு ஒரு முறை கூட போனதேயில்லை. சுதாகர் மாமா லீவு முடிஞ்சதும் கிளம்பிடுவாரு, நாச்சியா பாட்டியை பத்தி எனக்குத் தெர

...
This story is now available on Chillzee KiMo.
...

திட்டமாட்டேன்” என அவன் சொல்லவும் சரண்யாவிற்கு சந்தோஷம் வந்தது. இவர்கள் பேசுவதை ஆரம்பத்திலிருந்து ஓரமாக நின்றுக் கொண்டு கேட்டுக் கொண்டிருந்த கோதைக்கும் சந்தோஷம் வந்தது கூடவே நிம்மதியும் வந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.