(Reading time: 42 - 83 minutes)

எப்படியோ இன்னும் 1 வருஷத்துக்கு நான் தப்பிச்சேன். எனக்கும் யோசிக்க டைம் இருக்கு, அதுவரைக்கும் அவரு என்கிட்ட பிடிச்சிருக்கான்னு கேட்கவே மாட்டாரு அது போதும் எனக்கு என சந்தோஷப்பட்டவள் எதுவும் தெரியாதது போல மெல்ல முற்றத்திற்கு வந்து நின்றாள். அவளைப் பார்த்த பத்ரி சிரித்தான். அதற்கு அவளும் சிரித்து வைத்தாள். மெதுவாக எழுந்தவன் அவளிடம்

”நான் காய்கறி பறிச்சிட்டு வரேன்” என்

...
This story is now available on Chillzee KiMo.
...

மல்லியும் ஜூஸ் போட்டு கொண்டு சென்று கோதையிடம் தர அவளும் அதை குடித்துவிட்டு வேலை பார்க்கலானாள். பத்ரியும் கடைக்குச் செல்லாமல் அங்கயே ஒரு ஓரமாக அமர்ந்து அவளையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.