Page 15 of 15
”அம்மா பேர்ல இருக்கற சொத்தை 5 பாகமா பிரிச்சிடுங்க, நம்ம தொழில்களை கூட நான் சொன்னமாதிரி பிரிச்சி ஆளுக்கு ஒண்ணா கொடுத்திடுங்க. இனிமே யாரும் எதுக்காகவும் சண்டை போட்டுக்க கூடாது. சந்தோஷமா இருக்கத்தான் இந்த முடிவு. இதுவே நிரந்தரம் கிடையாது. என்னிக்கு எங்களுக்கு இந்த வீட்டுக்கு வரனும்னு தோணுதோ அன்னிக்கு திரும்பி வந்துடலாம் என்னடா உங்களுக்கு ஓகேவா” என தம்பிகளைப் பார்த்து சித் கூற
...
This story is now available on Chillzee KiMo.
...
சுபம் {kunena_discuss:1186}