“சே!! என்ன இப்படி பண்ணிட்டா... அவனின் அணைப்பில் மயங்கியவள் தான் கேட்டவுடனே மன்னிப்பு கேட்டு விடுவாள்.. அதற்கப்புறம் அவளை ஏற்று கொள்ளலாம் என்று கணக்கு போட்டிருந்தான்... இப்ப எல்லாம் தப்பாக போய்விட்டதே..பத்தாதற்கு என்கிட்டயே சேலஞ்ஜ் பண்ணியிருக்கிறாளே!!
ஆனாலும் ரொம்பவும் திமிர் தான் இந்த குட்டச்சிக்கு...நாலறை அடி கூட இல்லை.. என்னமா திமிரா பேசறா... அடக்கி காட்டறேன் அவளை.. இந்த ஆதித்யா யாருனு காட்டறேன் அவளுக்கு” என்று கொக்கரித்தவன் சில நிமிடங்கள் மீண்டும் தன் நடையை தொடர்ந்தான்...
சிறிது நேரம் நடந்து முடித்ததும் அறைக்கு திரும்பினான்...அவன் கண்கள் தானாக ஷோபாவை நோக்கியது...
பவித்ரா போர்வையை தலை முதல் கால் வரை இழுத்து போர்த்தி கொண்டு “தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது “ என்பதான இறுக்கத்துடன்
...
This story is now available on Chillzee KiMo.
...
rline;">Go to Unnai vida maatten ennuyire story main page
{kunena_discuss:1206}