Page 1 of 8
தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 06 - சசிரேகா
விடிந்தது
காலை மணி 4
கௌதம் வீட்டு கதவை பலமாக தட்டப்படும் சத்தம் கேட்டு சோபாவில் படுத்திருந்த கௌதம் எழ முடியாமல் எழுந்து நேரத்தைப் பார்க்க அது 4 என காட்டவும் எரிச்சலடைந்தான்.
”யார்ராது இந்த நேரத்தில சே நிம்மதியா தூங்க கூட விடமாட்டாங்களாம்மா” என திட்டிக் கொண்டு தடுமாறி எழுந்து கதவைத் திறந்தான். தலை வேறு பாரமாயிருக்க கண்கள் கூசவும் கண்களை கசக்கிக் கொண்டு யார் என பார்த்தான். அங்கு நடேசனும் வினோதனும் நின்றிருக்கவே
”டேய்
...
This story is now available on Chillzee KiMo.
...
நம்ம ஓனர் கதிரவன் சார் கூட ஒண்ணா காலையிலதான் பால் வாங்க போவோம் தெரியுமா”
“அவரு போவாரு அவருக்கென்ன ஆனா நான் அப்படியா எனக்கு ப்ராஜக்ட் ஒர்க் இருக்கு, அதை முடிக்கனும் இதுல இந்த வேலை வேறயா”