(Reading time: 39 - 77 minutes)

இனி தாத்தாவால் நிலங்களுக்கு செல்ல முடியாது. பேக்டரியில் வரும் வருமானத்தைக்  கொண்டே இந்த வீடு நடக்கும் நிலங்களில் முக்கால்வாசி பாட்டி நாச்சியாவுக்கு எழுதியதால் அதை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை சுதாகருக்கு அளித்துவிட அவரும் தன் வேலையை வி.ஆர்.எஸ் வாங்கிக்கொண்டு குடும்பத்தோடு சென்னையிலிருந்த வீட்டை காலி செய்து அனைத்து பொருட்களையும் லாரியில் ஏற்றிக் கொண்டு நாமக்கல் வந்து இறங்கி

...
This story is now available on Chillzee KiMo.
...

டு வந்து அடுத்த முகூர்த்தத்திலயே கல்யாணத்தை முடிச்சிடனும் அதுக்கு இப்பவே ஜோசியரை வரவழைச்சி நாள் குறிக்கனும் அதையாவது நான் உடனே செய்றேன்” என தாத்தா வெளிப்படையாக சொல்லவும் பாட்டி நாச்சியா அவரிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.