Page 8 of 12
”அண்ணா அண்ணா” என அவன் கத்தவும் அவனைப் பார்த்தான்.
”என்னடா”
”சாப்பிட வரலையா” என கேட்க
”வரேன் இரு” என சொல்லவும் அவனும்
”சீக்கிரம் வா” என கத்திவிட்டு சென்றான்
அவனை வித்தியாசமாக பார்த்த பத்ரி மெதுவாக கோதையிடம்
”கோதை” என அழைக்க அவள் அவனிடம் ஒட்டிக் கொண்டாள்
”அத்தான்” என்றாள் ஆசையாக அவளின் அணைப்பை உணர்ந்தவன் மகிழ்ந்தான் 1 ம
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்லிட்டாரு”
”ஓ அப்படியா அட நான் மறந்தே போயிட்டேன் இவள் காலையிலிருந்து உன்கிட்ட போகனும்னு நச்சரிக்கவும் நான்தான் அனுப்பிவைச்சேன் நல்லவேளை நீ கூட்டிட்டு வந்துட்ட அவள் இங்கயே இருக்கட்டும்”