Page 2 of 12
பாட்டி வீட்டில் காரை நிறுத்திவிட்டு உள்ளே செல்வதற்குள் முதல் ஆளாய் உள்ளே இருந்தான் செல்வா அவனது ஆர்வத்தை தடுத்தான் பத்ரி
”ஏண்டா இப்படி அலையற பொறுடா”
“நீ வேறண்ணா அப்புறம் பொண்ணை தரமாட்டேன்னு சொல்லிடப் போறாங்க” என்றான் பதட்டமாக
”அப்படியெல்லாம் சொல்ல மாட்டாங்க நீ அமைதியாயிருடா மானத்தை வாங்காத அந்த தட்டை கொடு நீதான் மாப்பிள்ளை அதுபடி நடந்துக்க” என சொல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
த்ரி அவளிடம்
”அடிப்பாவி ஏண்டி இப்படி, அவன்தான் பேசறான்னா நீயுமா”
”சரி இப்படியா யாராவது பொண்ணு கேட்க வருவாங்க குளிக்காம கொள்ளாம” என கோதை பத்ரியை பார்த்து கேட்க அதற்கு செல்வா உடனே