Page 3 of 12
”அண்ணி நான் குளிச்சிட்டுதான் வந்திருக்கேன் எனக்கு பொண்ணு தருவீங்கள்ல” என ஆசையாக கேட்கவும் அவள் சிரித்தாள் பத்ரி செல்வாவிடம்
”டேய் மானத்தை வாங்காதடா இதுக்குதான் நான் குளிச்சிட்டு வரேன்னு சொன்னேன் கேட்டியாடா பாவி கொஞ்சம் சும்மாதான் இரேன்டா” என கத்திவிட்டு சரண்யாவைப் பார்த்தான்
”அம்மா கொஞ்சம் இவனை பாரேன் விட்டா இன்னிக்கே தாலியை கட்டிடுவான். இந்த தட்டை வாங்கிக்
...
This story is now available on Chillzee KiMo.
...
படியே வரட்டும்ங்க” என வழியவும் சரண்யாவோ
“அது முறையில்லை தம்பி, பொறு சரி வீடு இருக்கு பணம் இருக்கு தொழில் இருக்கு ஆமா என்ன படிச்சிருக்க”
“அம்மா நான் 10வது பாஸ்” என்றான் பெருமையாக