(Reading time: 42 - 83 minutes)

”அட நல்ல சேதி சொல்லியிருக்கடா செல்வா”

”சொன்னேன்ல எனக்கு பொண்ணை தருவீங்களா”

“அதுக்கென்ன தாராளமா தரேன் பத்ரி கல்யாணத்தன்னிக்கே உனக்கும் கல்யாணம் அதே கல்யாண மேடையில அவனுக்கு முடிச்ச கையோட உனக்கும் சரியா சந்தோஷமா” என சொல்ல செல்வாவுக்கு தலைகால் புரியாமல் சந்தோஷப்பட்டான். பக்கத்தில் இருந்த பத்ரியின் மீது விழுந்து எழுந்து அவனுக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்து ரகளை

...
This story is now available on Chillzee KiMo.
...

ங்க வரனும் அதான் கல்யாணத்துக்கு தேதி குறிச்சிட்டாரே மாமா இனிமே இவள் இங்கதான் இருக்கனும் கல்யாணம் ஆகாம நீங்க இரண்டு பேரும் ஒரே வீட்ல இருக்கறது தப்பு கல்யாணத்தன்னிக்கு நாங்க வரோம் இப்ப நீ கிளம்பு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.