Page 5 of 12
”அப்ப ஒழுங்கா உன் தங்கச்சிக்கு எல்லா சீரும் சிறப்பா செய்யனும்டா பத்ரி மறந்துடாத”
“சீரா என்ன சீரு அதான் இவன் வரதட்சனை வேணாம்னு சொல்லிட்டானே அப்புறம் என்ன” என பத்ரி சொல்லவும் செல்வா அவனிடம்
”அண்ணா அதை நான் அம்மாகிட்ட சொன்னேன் நீ ஒரு அண்ணனா என்ன வேணும்னாலும் செய் நான் தடுக்கவே மாட்டேன்”
“இது வேறயாடா கொழுப்புடா உனக்கு உன்னை நான் கூட்டிட்டு வந்திருக்கவே
...
This story is now available on Chillzee KiMo.
...
கேட்க ஜோசியரைப் பார்க்க போயிருந்தேன் அவர்தான் சொன்னாரு”
“எந்த தேதிடா” என ஆர்வமாக கேட்க
“இன்னும் 2 வாரத்தில நிச்சயம் அதுக்கு அடுத்த வாரத்தில கல்யாணம்” என்றான் அதைக்கேட்டு சரண்யா