(Reading time: 42 - 83 minutes)

”அம்மா இது அநியாயம்” என உச்சகட்டத்தில் கத்தினான் பத்ரி அவன் முன் வந்தார் வீரராகவன்

”சும்மா கத்தாதடா அப்புறம் ரெண்டு பேருக்கும் பொண்ணை தரமாட்டோம்” என சொல்லவும் செல்வா பயந்து உடனே பத்ரியை இழுத்துக் கொண்டு வெளியே சென்றவன் நேராக  பட்டறையை அடைந்தான்.  

பட்டறைக்கு வந்தபின்

”நான் போய் தாத்தாவை பார்த்துட்டு வந்துடறேன்” என பத்ரி சொல்ல செல்வா

”இருண்ணா

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் அதிர்ச்சியாக

“அண்ணாவுக்கு கல்யாணம் நடக்குதே அன்னிக்கே நடக்கப்போகுது அதே மண்டபத்தில”

“இதுக்கு மஞ்சரி எப்படி சரின்னு சொன்னா அவளுக்கு அத்தானையே பிடிக்கலை உன்னை எப்படி பிடிச்சது”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.