அது எப்படி மித்ரா ஒரு தம்பதிக்கு குழந்தை இல்லைனா அவங்க ரெண்டு பேரையும் தான செக்கப் பண்ணனும் ஆனா இவள மட்டும் செக்கப்க்கு அனுப்புறதுல என்ன நியாயம். இந்தப் பொண்ணும் அவங்க கிட்ட வாயைத் திறந்து ஒன்னும் பேச மாட்டேங்குது. என் கிட்ட வந்து சொல்லி அழுகுது. நானும் இவ கணவன் கிட்ட பேசிப் பாத்தேன். அவன் சரிப்பட்டு வர்ற மாதிரித் தெரியல அதுதான் இன்னைக்கு அவன இங்க கூட்டிட்டு வந்துரனும் முடிவு பண்ணி வந்துருக்கோம்"
"சரி நீங்க வந்துட்டிங்க. இந்தப் பொண்ணோட வீட்டுக்காரர எப்படி வரவைப்பீங்கம்மா" என்றாள் மித்ரா.
"அதுக்குத்தான் நீ இருக்கியே மித்ரா. நீ இப்போ என்ன பண்றன நான் அவன் போன் நம்பர் தாரேன் நீ அவனுக்கு கால் பண்ணி உங்க பொண்டாட்டிக்கு ஒரு சின்ன ஆக்சிடன்ட் ஆகிடுச்சுனு சொல்லி இங்க வரச்சொல்லு" என்றார் அசால்டாக
...
This story is now available on Chillzee KiMo.
...
e;">Go to Mazhaiyindri naan nanaigindren story main page
{kunena_discuss:1202}