Page 5 of 9
“இல்லை கௌதம் தப்புதான் நீ ஒழுங்கா உன் பொண்டாட்டியை எல்லார் கூடவும் பழக விட்டிருந்தா எங்களுக்கு பெரிசா எதுவும் தெரிஞ்சிருக்காது. நீ வீட்டுக்குள்ள வைச்சி மறைச்சி மறைச்சி வாழவும் எங்களுக்கும் ஒரு ஆர்வம் வந்துடுச்சி அப்படி என்ன இருக்கு உன் பொண்டாட்டிக்கிட்டன்னு தெரிஞ்சிக்க ஆர்வக் கோளாறுல அன்னிக்கு நாங்க நீயில்லாதப்ப உன் வீட்டுக்குள்ள வந்தோம்.” என்றான் விநோதன்
”தப்புதான
...
This story is now available on Chillzee KiMo.
...
லு”
“ஆமாம்க்கா” என சொல்லி சிரித்துவிட்டு தன் வேலைகளை கவனிக்கச் சென்றாள் தேஜா, பாரதியும் வெளியே சென்றுவிட 10 நிமிஷத்தில் குளித்துவிட்டு வந்த கௌதம் தன் அறைக்கு செல்ல அங்கு தேஜா இருக்கவும்