“அடப்பாவி... என்னவோ இந்த புலி பசித்தாலும் புல்லை திங்க்காது ன்ற ரேஞ்சுக்கு இந்த வள்ளி அக்கா சொன்ன பில்டப்பை நம்பி இந்த புலியை புல்ல திங்க வைக்கணும் இல்லையா ஓடாவாது வைக்கனும்னு மாஷ்டர் ப்ளான் போட்டால், இந்த புலி புல்லை மட்டும் இல்லை அதோட வேரைக்கூட விடாமல் வழுச்சி சாப்பிட்டுடுச்சே....
சே!!! முதல் ப்ளானே சொதப்பிடுச்சே... இப்படி பல்ப் வாங்கிட்டமே... இப்படீனு தெரிஞ்சிருந்தா அந்த சாம்பாரிலாவது ஒரு கை உப்பை அள்ளி போட்டிருக்கலாம் “ என்று நினைக்கையில்,
“வேண்டாம் பவித்ரா...எதுல வேணும்னாலும் விளையாடு.. ஆனால் சாப்பாட்டுல விளையாடக்கூடாது.. நாம ஓடி உளைக்கிறதே இந்த அரை வயிறு சாப்பாட்டுக்காக தான்... அதையும் அடுத்தவங்க வயிற்றில அடிக்க கூடாது.. என்ன புரிஞ்சுதா” என்று மிரட்டினார் அவள் அம்மா பார்வதி
“ஐயயோ!! எ
...
This story is now available on Chillzee KiMo.
...
் கைகள் துடித்தன... இருந்தாலும் தன்னை முயன்று கட்டுபடுத்தி கொண்டவன்
“என்ன இது?? “ என்று முறைத்தான்...
“ஹ்ம்ம்ம் இது பீடா பாஷ்... நீங்க சாப்பிட்டதெல்லாம் வயிற்றுக்குள்ள போய் சண்டை போடாமல் இருக்க மருந்து.. இதை நல்லா மென்னு சாப்பிட்டு அப்படியே முழிங்கிடுங்க “ என்று சிரித்தாள்...