Page 1 of 13
தொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 15 - சசிரேகா
நாகப்பட்டினம் ஆடிட்டரின் வீடு
ஆடிட்டரோ திடீரென சிரிப்பு சத்தம் கேட்கவும் சட்டென தன் மனைவியை விட்டு விலகி நின்றவர் சுற்றிலும் பார்த்தார் சங்கரனின் முழுக் குடும்பமும் அங்கு இருக்கவே அவர் சாந்தியை தேட அவளோ சங்கரனுடன் இருப்பதைக் கண்டு அதிர்ந்தவர்
”சாந்தி” என உரக்க கத்த அவளோ தந்தையின் குரல் கேட்டதும் சங்கரனிடம்
”மாமா விடுங்க, நான் அப்பாட்ட போகனும்” என சொல்ல அவனோ
“இனிமே என்னத்த அப்பன் சுப்பன்னு” என சிவா சொல்ல அதைக் கேட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்படி, அவள் இங்கயே படிக்கட்டும், நீங்க சொன்னீங்கன்னு இவ்ளோ செஞ்சேனே அவள் படிப்பு முடியறவரைக்கும் அவளை நான் நெருங்கலை மாமா தூரத்தில இருந்தாவது பார்த்துக்கறேனே மாமா” என சிவா சொல்ல அதற்கு ஆடிட்டர்