Page 12 of 13
”எதுக்குடா இவ்ளோ பரிமாறி வைக்கற எப்ப நான் சாப்பிடறது? முகூர்த்தத்துக்கு நேரம் ஆயிடும்”
“9 மணிக்குள்ளதானே இன்னும் சடங்கே ஆரம்பிக்கலை, சாப்பிட்டு வந்து தெம்பா செய்ங்க மாமா நான் போறேன்”
“இரு இரு ஆமா நீ ஏன் கல்யாண உடையில இருக்க?”
“நான் என்னிக்குமே வேட்டியிலதானே இருக்கேன், வசுவுக்கு கல்யாணம் நடக்கப்போகுதுன்னு மாப்பிள்ளை போல வேட்டி சட்டையில இருக்கேன் என்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
றாள். நிர்மலாவும் சந்தோஷமாக இருந்தார். தாலி கட்டும் நேரம் வரவும் அங்கிருந்த மக்கள் அனைவரும் எழுந்துக் கொண்டார்கள். கையில் அட்சதையுடன் காத்திருந்தார்கள். கெட்டி மேளம் சத்தம் கேட்டதும் ராஜசேகரும்