Page 2 of 9
”கௌதம் என்ன செய்றீங்க”
“அங்க பாரு தேஜா, என் கண்ணுக்கு எல்லாருமே பேய்களா தெரியறாங்க” என சொல்ல அவளும் சுற்றி முற்றி பார்த்துவிட்டு சிரித்துக் கொண்டே அவனுடன் நடந்தாள்
”கௌதம் இது அநியாயம் என்னை ஏன் இப்படி கூட்டிட்டு வர்றீங்க”
“அட வாம்மா அங்க பூத்ல உன்னை போல பெண்களும் இருக்காங்க பயப்படாத வா வா”
“இத்தனை நாளும் நீங்கதானே வாங்கினீங்க, இப்ப என்ன புது
...
This story is now available on Chillzee KiMo.
...
என சொல்லிவிட்டு செல்ல மற்றவர்கள் வேலையை முடிக்க ஓடினார்கள். தேஜா மட்டும் கௌதம் கேபினுக்குள் நுழைந்ததும் கதவை லாக் செய்தவன் அவளிடம்
”என்ன பண்ற தேஜா நான் சொன்ன கதையை ஊரு முழுக்க சொல்றியா”