Page 4 of 9
”நீ ஏன் சிரிக்கறேன்னு எனக்குப் புரியுது, இருந்தாலும் நான் உன் கிட்ட கேட்கமாட்டேன், நீ வேணும்னே எதையாவது பேசி என்னை கலாய்ப்ப, நான் கிளம்பறேன் கதவை சாத்திக்க” என சொல்லிவிட்டு பயமில்லாமல் சென்றுவிட தேஜாவிற்கு சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டே சமையல் செய்துக் கொண்டிருந்தாள்.
சங்க கட்டிடத்துக்குள் நுழைந்த மூவரும் தங்களுக்கான இருக்கையில் அமர்ந்துக் கொள்ள புது வர
...
This story is now available on Chillzee KiMo.
...
கு இன்று தனியாக படுத்திருப்பதைக் கண்டு உறக்கம் வராமல் புரண்டாள். அரை மணி நேரம் ஆனதும் கௌதம் தேஜாவிடம் வந்தான்
”தேஜா தேஜா” என அவளை உலுக்கி எழுப்பினான். அவசரமாக எழுந்தவள் அவனை பார்த்தாள்.