Page 1 of 8
தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 10 - சாகம்பரி குமார்
அன்று மாலை, இளம் மஞ்சள் வெயிலில் மலைப் பாதையில் சதா நடைபயின்று கொண்டிருந்தாள். அவள் சிந்தனை வயப்பட்டிருந்தாள். ‘திருட்டுத்தனம்’ இந்த வார்த்தையே அவளுடைய தலைக்குள் ஆட்டம் போட்டு குடைசலை கிளப்பிக் கொண்டிருந்தது. ஒரு பெண்ணிடம் இப்படி பேசுவார்களா என்ன? அவளுடைய ரேஞ்ச் தெரியாமல் வார்த்தைகளை வாரி இறைத்து விட்டானே? அந்த வார்த்தைகள் அவள் தகுதிக்கானதா இல்லை அவனுடைய தகுதிக்கானதா?
‘இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது… அதுவும் ம
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கிறான் என்றா? பிளடி பிட்ச்”
பிட்ச்சா! அவளுக்கு ஐயோவென்றிருந்தது…. இதென்ன இப்படி வசைபட வாழ்ந்து கொண்டிருக்கிறாளே? கொஞ்சமும் சுயமரியாதை இல்லாதவள் என்று நினைத்து விட்டானோ? கண்கள் சிவக்க,