(Reading time: 50 - 100 minutes)

என்னடா வாழ்க்கை வாழ்ந்த நீ சொல்லு, இப்படியொரு மோசமான வாழ்க்கை வாழ்ந்ததால சாந்தி உன் வீட்டுக்கு வந்ததும், அவளை தேடி நீ இந்த விட்டுக்கு வந்தது, இங்க இருக்கற அமைதி, உரிமை, பாசம், சின்ன சின்ன சண்டைகள் இதெல்லாம்தான் உன்னை அடிக்கடி இங்க வரவழைச்சது, சாந்திக்காக நீ வரலைடா, உன் தேவைகளுக்காக, நிம்மதிக்காக இங்க வந்த.

வந்த முதல் நாளே உன்னையும் அறியாம நிம்மதியா தூங்கின, அப்பவே

...
This story is now available on Chillzee KiMo.
...

யாணத்துக்கு இவ்ளோவும் செஞ்சான்னு தெரியாம போச்சி. ஆனா பரவாயில்லை சங்கரன் கிட்ட ஒரு நேர்மையிருக்கும், விசுவாசம் இருக்கும், தப்புன்னா சரிபண்றதும், செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேட்கறதும் அவன் பழக்கம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.