(Reading time: 24 - 47 minutes)

தொடர்கதை - உன்னில்  தொலைந்தவன் நானடி – 25 - பிரேமா சுப்பையா

Unnil tholainthavan naanadi

ஜாஸ்மினை கண்ட இளம்பிறைக்கு பேரதிர்ச்சி!

"ஏய் ஜாஸ்மின்! நீ… இங்க எப்படி? ஹைதெராபாத் ல இருந்து எப்ப வந்த? முதல்ல உள்ள வா, நீ மட்டும் கதிர் கைல சிக்கின, நம்ம ரெண்டு பேருக்கும் சங்கு தான் என்று சொல்ல, கேட் அருகில் இருந்து ஒரு உருவம் நடந்து வருவது தெரிந்தது. நீ ஏற்கனவே அவன் கிட்ட சிக்கிட்டியா என்பது போல் பார்த்தாள்.

கடவுளே என்று வாய்விட்டு புலம்பியவள் ஜாஸ்மினை முறைக்க அவளோ பரிதாபமாய் இளம்பிறையை பார்த்தாள்.

படிச்சு படிச்சு சொன்

...
This story is now available on Chillzee KiMo.
...

ஹோம் ல சில பேருக்கு உடம்பு சரியில்லை அவங்க குணமானதும் போலாம்னு தங்கிட்டேன். இத்தனை நாள் ஹோம் ல தான் இருந்தேன் இன்னிக்குனு பார்த்து என்னை கட்டாயப்படுத்தி கூட்டிட்டு போனாங்க”

யாரு ?எங்க?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.