தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 20 - பத்மினி
மாலை ஆறு மணிக்கு பாரதி ரெடியாகி வரவேற்பறையில் அமர்ந்து இருந்தாள்..
அழகான காட்டன் புடவையும், நீண்ட தளர்த்தி பின்னிய பின்னலும், அதில் கொஞ்சமாக மல்லிகை பூவையும் வைத்திருந்தாள்.. வழக்கம் போல சின்ன பொட்டும் அதுக்கு மேல அந்த முருகனின் திருநீற்றையும் வைத்திருந்தாள்... கையில் எப்பவும் அணியும் கண்ணாடி வளையல்களை அணிந்திருந்தாள்...
வரவேற்பறையில் அமர்ந்து இருந்தவள், கையில் நேற்று மாலை படித்து கொண்டிருந்த அதே புத்தகத்தை வைத்துக் கொண்டு இன்றும் ஆர்வமாக படித்துக் கொ
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் பாரதி?. இப்ப இருக்கிற பொண்ணுங்க குறைந்தது ஒரு டிகிரியாவது படிக்கிறாங்க.. நீ இவ்வளவு புத்திசாலியா இருக்க.. ஏன் மேல படிக்கலை...ஏன் உங்க அப்பா அனுப்ப மாட்டேனுட்டாரா?? ” என்றார் ஆதங்கமாக
“ஹ்ம்ம்ம் அதெல்லாம் இல்ல டாக்டர்... எங்கப்பா கல்லூரிக்கு போகச் சொன்னார்.. நான் தான் மறுத்துட்டேன் “