எப்படியாவது என்னை இந்த ஊரிலிருந்து மாத்திடுங்க சார்” என கமிஷனரிடம் கெஞ்சிக் கூத்தாடிக் கொண்டிருந்தான் ரஞ்சித்.
கம்பெனியில் வேலைகளை முடித்துக் கொண்டு வெளியே வந்த கௌதம் தன் கார் முன் ரஞ்சித் கோபமாக இருப்பதைக் கண்டு
”நண்பா”
“போதும் நிறுத்துடா பாவி, நண்பா நண்பான்னு சொல்லி எனக்கு நல்லா ஆப்பு அடிச்சிட்டியேடா பாவி”
“என்னாச்சிடா”
“என்ன ஆச்சா
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
ங்கியும் விட்டான். 10 மணிக்கு அவனை யாரா உலுக்கி எழுப்ப கண்கள் திறந்து பார்த்தான் அங்கு மைதிலி இருக்கவும்
”எதுக்குடி எழுப்பற”
“மாமா நீ டூருக்கு போறியாமே நாங்களும் வரோம்” என சொல்ல
நல்லாயிருந்தது..
என்னம்மா டிப்ஷ் கொடுக்கறீங்க பயங்கர எக்பீரியன்ஸ் தான் போல...