(Reading time: 18 - 35 minutes)

தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 03 - சசிரேகா

en vazhve unnodu thaan

யாமினியும் பஸ் மூலம் கொடைக்கானல் விட்டு இறங்கி மதுரை வந்தவள் அங்கிருந்து பிளைட் மூலம் சென்னைக்கு திரும்பி தன் வீட்டிற்குச் சென்றாள்.

பயத்துடனும் குழப்பத்துடனும் வீட்டிற்குள் சென்றவள் ஹாலில் அவளுடைய தந்தை சோமசுந்தரம் இருக்கவே அவரிடம்

”அப்பா” என மெதுவாக அழைத்தாள்.

அவளைப்பார்த்த அவரும் சிரித்துக்கொண்டே

”என்னம்மா டூர் நல்லபடியா முடிஞ்சிடுச்சா” என கேட்க அவளும் ஆம் என மெதுவாக தலையாட்டினாள்.

”சரி சரி போம்மா போய் ரெஸ்ட் எடு

...
This story is now available on Chillzee KiMo.
...

லி முடிப்பதற்குள் அவசரமாக யாமினியோ

”அது முடியாதுப்பா”

”அப்ப நீ ஆதிகிட்டதான் போகனும்”

”அங்கயா அப்பா நான் போனா என்னையும் அவங்க வீட்ல அடிமையாக்கிடுவாங்களே” என கவலையாக சொல்ல

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.