Page 3 of 15
”நமக்குள்ள ஏதோ பிரிக்க முடியாத பந்தம் இருக்கு ஆதி அதான் வேற வேற இடங்கள்ல இருந்த நாம ஒரு இடத்தில சந்திச்சி கல்யாணமும் பண்ணிக்கிட்டோம் ஒண்ணு சொல்லவா ஆதி எப்படி உன் மனசுல என்ன இருக்குன்னு என்னால புரிஞ்சிக்க முடியுதோ அதே போல நீயும் இப்ப என் மனசுல என்ன இருக்குன்னு கூட உன்னால புரிஞ்சிக்க முடியும் ட்ரை பண்ணிப்பாரு என் மனசுல நான் இப்ப ஒன்னு நினைக்கிறேன் அதுக்கு நீ கரெக்டா பதில் சொ
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கீங்க தாத்தா” என்றாள்
”நான் நல்லாயிருக்கேன்மா ஆமா நீ யாரு”
”என் பேரு யாமினி”
”இதுக்கு முன்னாடி உன்னை நான் பார்த்ததில்லையே“ என தாத்தா ஈஸ்வர மூர்த்தி கேட்க அதற்கு யாமினி