(Reading time: 54 - 107 minutes)

யாமினி உடனே பாட்டியிடம்

”பாட்டி என்னை தெரியலையா நான்தான் சோமசுந்தரம் பொண்ணு சென்னையிலிருந்து வந்திருக்கேன்” என அவள் தலையை ஆட்டி ஆட்டிச் சொல்லவும் பாட்டியும் உடனே ஏதோ ஞாபகம் வந்தது போல் தலையை தலையை ஆட்டிக்கொண்டு சிரித்தவண்ணமே அவளிடம் வந்தார்

”சோமு மகளா நீ அடடா என்னம்மா வளர்ந்திருக்க சின்ன குழந்தையா உன்னை பார்த்தது எப்படிம்மா இருக்க” என அவளை கட்டி அணைத்துக் க

...
This story is now available on Chillzee KiMo.
...

ம்னு சொன்னேன், என்னாச்சி தாத்தா உங்களுக்கு காதுல ஏதாவது கோளாறா வாங்க தாத்தா நாம டாக்டரை பார்த்துட்டு வரலாம் இப்படியே விட்டா உங்களுக்குதான் கஷ்டம்” என அவள் அவரிடம் சென்று நிற்க அவர் உடனே அவளிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.