(Reading time: 22 - 44 minutes)

தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 03 - சசிரேகா

Kaanum idamellam neeye

ஞ்சை

குமரவேல் பதட்டத்துடன் உலாத்திக் கொண்டிருக்க அதைக்கண்ட வள்ளியோ அவரிடம் வந்து

”என்ன ஆச்சி உங்களுக்கு ஏன் இப்படி பதட்டமா இருக்கீங்க” என கேட்ட தன் மனைவி வள்ளியிடம் குமரவேலோ

”என் நண்பன் சிவநாதன் கொஞ்ச நேரம் முன்னாடி ஃபோன் பண்ணான் அவங்க பசங்க ரெண்டு பேரும் நாளைக்கு வர்றாங்களாம் ஏர்போர்ட்ல இருந்து பேசறான் எப்படியும் அவங்க தஞ்சைக்கு வந்து சேர்றதுக்கு 1 நாள் ஆகும் அதுக்குள்ள இந்த வீட்டை அவங்களுக்கு ஏத்தமாதிரி மாத்திடனும் அதான்

...
This story is now available on Chillzee KiMo.
...

ஞ்சம் இல்லை மாமா நிறைய ரிஸ்க் இருக்கு மாமா” என நிறுத்தி நிதானமாக விளக்கமாகச் சொல்ல அதைக்கேட்ட குமரவேலோ ஓய்ந்து போய் ஒரு இருக்கையில் அமர்ந்தே விட்டார்.

அதைக்கண்ட வள்ளியோ மீனாவை முறைக்கவே

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.