Page 3 of 6
“ஆமாம் அம்மாவும் என்கிட்ட அதையேதான் சொன்னாங்க மீனா எனக்கு பயமாயிருக்கு”
”ஏன் பயம்”
“பாரின்ல இருந்து வர்றவங்களுக்கு என்னை பிடிக்கனும்னு கட்டாயம் இல்லையே”
“அக்கா நீ பேரழகி உன்னை பிடிக்காதுன்னு யார் சொல்வா சொல்லு அப்படி அவன் சொன்னா அவன் கண்ணுலதான் கோளாறு”
”பழக்க வழக்கம் மாறுபடுமே”
“எந்த மாதிரியான சூழ்நிலையிலும் அதுக்கு ஏத்தமாதிரி மாறிக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் வரான் வரட்டும் அவளே பத்திரமா பார்த்துக்கட்டும் டாக்டர் வரானே எப்படியும் பொறுப்பானவனாதான் இருக்கனும் வீட்ல இருப்பான் இல்லை ஊர் சுத்துவான் என்னவாவது செய்யட்டும் நமக்கென்ன நாம ஒதுங்கி இருப்போம்