Page 5 of 6
”அண்ணா வேணாம் தூங்காத” என்றான் பதட்டமாக
“ஏண்டா”
“நீ தூங்கினா கனவு வரும் கனவு கண்டு நீ கத்துவ அப்புறம் நம்மளை எல்லாரும் திட்டுவாங்க மானம் போகும்”
“அப்படி எந்த கனவையும் நான் காண மாட்டேன் போதுமா”
“ம்க்கும் பார்க்கலாம்” என அலுப்பாகச் சொல்ல ஈஸ்வரனோ அமைதியாக இருக்கையில் சாய்ந்து கண்கள் மூடி உறங்கலானான்.
அவன் உறங்குவதையே பார்த்துக் கொண்டிரு
...
This story is now available on Chillzee KiMo.
...
அவனது பார்வையைக்கண்டு குழம்பிய தர்னேந்திரனோ
”நான் செல்கிறேன்” என சொல்லி தனது கையில் இருந்த கேடயத்தையும் வாளையும் பக்கத்தில் வைத்துவிட்டு அந்த மைதானத்தை விட்டு வேகமாக வெளியேறி நடந்தான்.