Page 4 of 6
வர்றவங்களோட பேசி அவங்க ஏதாவது தப்பு செஞ்சி அதுக்கு நாம கோபப்பட்டு வீட்ல பிரச்சனை வேணாமே நாம ஒதுங்கியிருந்தா வீட்ல நிம்மதி இருக்கும் அத்தை திட்டுவாங்கன்னு இல்லை மாமாவுக்காகவும் ஆனந்திக்காகவும் நாம அமைதியா அவங்களை பொறுத்துப் போகலாம் வேற வழி” என தனக்குள் நினைத்துக் கொண்டே அமைதியாக மெத்தையில் படுத்து உறங்கலானாள் மீனாட்சி.
ல ... ம்” என சொல்லிய நேரம் ப்ளைட்டும் கிளம்பியது. சிறிது நேரம் கழித்து ஈஸ்வரோ
”இப்பவே தூக்கம் வருது நான் கொஞ்ச நேரம் தூங்கறேன் நீயும் தூங்கு” என சொல்ல அதைக்கேட்டு அதிர்ந்தான் நிரஞ்சன்
This story is now available on Chillzee KiMo.
...