Page 6 of 6
அவனது போக்கைக்கண்ட அக்கூட்டத்தில் இருந்த ஒருவன் சட்டென அவ்விடம் விட்டு வேகமாக ஓட்டமும் நடையுமாக எங்கோ ஓடினான். முடிவில் ஓரிடத்தில் இருந்த தோப்பிற்குள் சென்றவன் அங்கு இருந்த தர்னேந்திரனின் தந்தையின் காதில் ஏதோ ஓத அவரோ
”உண்மையாகவா” என கேட்க
”ஆமாம் ஐயா” என வந்தவன் சொல்ல கோப விழிகளுடன் அங்கிருந்து தன் வீடு நோக்கி சென்றவர் வீட்டில் இருந்த தர்னேந்திரனைப்பார்த்து
...
This story is now available on Chillzee KiMo.
...
ext-decoration: underline;">Go to Kaanum idamellam neeye story main page
{kunena_discuss:1232}