(Reading time: 21 - 41 minutes)

“பவித்ரா... உன்னையும் மாப்ப்பிள்ளையும் இன்னும் மறுவீட்டிற்கு அழைக்க வில்லை... மாப்பிள்ளை எப்பவும் பிசியா இருக்கிறதால எதுவும் கேட்க முடியலை... இந்த வாரம் ஞாயிற்றுகிழமை மாப்பிள்ளை ப்ரியா இருந்தால் இரண்டு பேரும் இங்க வீட்டிற்கு வர முடியுமா... “ என்றார் தயங்கியவாறு...

“ஹ்ம்ம்ம் சரி மா.. நான் அவர் கிட்ட கேட்டு சொல்றேன்... நீங்க பத்திரமா இருங்க... “ என்று அலைபேசி யை வைத்தாள்...

அவளின் முகத்தையே ரசித்து கொண்டிருந்தவனை கண்டு

“அம்மா.. நம்மளை மறுவிட்டிற்கு அழைத்து இருக்காங்க... இந்த சண்டே நீங்க ப்ரியா?? “என்றாள் கொஞ்சம் தயங்கியவாறு

  “மறுவீடு னா?? ”  என்று புரியாமல் கேட்டான்..

“ஹ்ம்ம்ம் கல்யாணம் ஆகி பொண்ணும் மாப்பிள்ளையும் முதல் முதலா அம்மா வீட்டிற்கு செல்வது.. வழக்கமா எல்லாரும் அடுத்த

...
This story is now available on Chillzee KiMo.
...

rline;">Go to Unnai vida maatten ennuyire story main page

{kunena_discuss:1206} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.