Page 2 of 11
இப்போது மக்கள் யாரும் அமர்ந்திடக்கூடாதென இரு பெரிய யானைகளை வைத்துவிட்டார்கள். படிக்கட்டு வழியாக ஏறினால் பெரிய பிரமாண்டமான அழகான வடிவமைப்பில் நுணுக்கமான வேலைபாட்டுடன் கூடிய தேக்கு மரக்கதவு இரு பக்கமும் திறக்கும் படியான அமைப்பு ஒரு பக்க கதவில் சிங்கத்தின் முகத்தை அழகாக பொறித்திருந்தார்கள். மறுபக்க கதவில் புலியின் முகத்தை அழகாக பொறித்திருந்தார்கள்.
அங்கும் இரு காவலர்க
...
This story is now available on Chillzee KiMo.
...
தை வேணுகோபாலன் துணையாக இருந்தார். விட்டுகொடுத்தாலும் வளைந்துகொடுத்தாலும் தனது காரியம் செவ்வனே நடந்தால் போதும் என்ற குணம் கோவிந்துக்கு இருந்த காரணத்தால் அவன் அவனது தாய்க்கு நெருக்கமாகிப் போனான்.