Page 7 of 11
”அப்பா 30 மூட்டை உரம் வந்திருக்கு, நாளைக்கே நிலத்தில தெளிச்சிடலாம்னு இருக்கேன் நீங்க என்ன சொல்றீங்க”
”நீ என்ன செஞ்சாலும் அது சரியாதான் இருக்கும் எதுக்கு என்கிட்ட கேட்கற”
”ஒரு வார்த்தை உங்ககிட்ட சொல்ல வந்தேன்பா” என சொல்லியவன் அங்கு சீதா இருக்கவும்
”அம்மா” என அன்பாக அழைக்க அவரோ
”சொல்லுப்பா”
”நாளை மறுநாள் குலதெய்வ பூஜையிருக்குன்னு சொன்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
டிப்பது என இருக்க ஒரு முறை அழகான பால கிருஷ்ணரின் புகைப்படத்தை ஷேர் செய்ததோடு அலைபாயுதே கண்ணா எனும் பாடலை தனது குரலில் பாடி அதையும் ஷேர் செய்த ராதை எனும் பேஸ்புக் தோழியை தனது தோழியாக மாற்றினாள்.