Page 5 of 10
முற்றத்தில் 4 பேரையும் தூணில் கயிறு கொண்டு கட்டி இருக்க யாமினி பாட்டியிடம் சென்றாள். தாத்தா அவர்களை கோபமுடன் பார்த்துக் கொண்டிருக்க அதற்குள் கோவிலுக்கு போன சகுந்தலாவும் திலகா மற்றும் நிர்மலா வீட்டுக்கு வந்து அங்கு நடப்பதைக் கண்டு தாத்தாவிடம்
”என்னப்பா ஆச்சி ஏன் போலீஸ் வந்திருக்காங்க” என சகுந்தலா கேட்கவும் பாட்டி
”இரும்மா உன் புருஷனே சொல்வாப்பல”
”என்
...
This story is now available on Chillzee KiMo.
...
தா வர்ற லாபத்தில ஆளுக்கு பாதி எடுத்துக்கலாம். அப்படியே ஆதி மோசமானவன், அதனால நாங்க இந்த வீட்டை விட்டு போறோம்னு அன்னிக்கே கிளம்பி போயிடலாம் யாருக்கும் நம்ம மேல சந்தேகம் வராதுன்னு கணேசன் சொன்னான்.