Page 7 of 10
”பைத்தியக்காரா அன்னிக்கு மட்டும் நீ உண்மையை சொல்லியிருந்தா, உண்மையாவே ஆதியோட இடம் உனக்கு கொடுத்திருப்பேன். நகைகள் கிடைச்சதும் அவனுக்கு கல்யாணம் செஞ்சி நான் இங்கிருந்து ஆதியை அனுப்பிடனும்னு முடிவு எடுத்திருந்தேன். அதுக்கடுத்து நீ வாரிசா வந்திருப்ப” என தாத்தா சொல்லவும் நடேசனின் ஆசையில் மண் விழ அவன் தன் தந்தையை குரூரமாக முறைத்தான்.
தாத்தா நிகிலனிடம்
”நீ நல்ல ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்படியாவது இவனை கூட்டிட்டு சென்னைக்கு போயிடனும், விட்டா வாரிசு அது இதுன்னு இங்கயே உட்கார்ந்திடுவான்” என நினைத்தவள் அவனை எப்படி அழைத்துச் செல்வது என திட்டம் தீட்டினாள்.
ஆதியோ தாத்தாவிடம்