(Reading time: 37 - 74 minutes)

நானும் அதுக்கு சம்மதம் சொன்னேன். ஒரு முறை அத்தையோட கொத்துசாவி தவறி கீழே விழுந்திடுச்சி, அதை அவங்க கவனிக்கலை, கணேசன் அதை பார்த்துட்டு அதுல இருக்கற சாவிக்கு சோப்பு வைச்சி அச்சு எடுத்து சாவியை மறுபடியும் சகுந்தலா கிட்ட கொடுத்துட்டான். அந்த அறைக்கும் சாவியை சோப்பு மூலமா அச்சு எடுத்தவனும் கணேசன்தான். இந்த ஊர்ல இருக்கற பாஸ்கர் கிட்ட சொல்லி 2 சாவிகளை தயார் செஞ்சோம்” என சொல்லி முட

...
This story is now available on Chillzee KiMo.
...

ஆதியோட இடம் உனக்கு வேணும்னா நான் சொல்றதை அப்படியே செய், எதையும் வெளியே சொல்லாதேன்னு சொல்லிட்டாரு, நானும் அவர் பேச்சை நம்பி பேசாம இருந்திட்டேன் தாத்தா” என அவன் பயத்துடன் சொல்லவும் தாத்தா அவனிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.